search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சென்னையில் 845 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 086 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 4 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. இன்று  புதிதாக 3,086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 6,97,116 ஆக உயர்ந்துள்ளது.  

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,780- ஆக உள்ளது. 

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர்- 8
    செங்கல்பட்டு-159
    சென்னை- 845
    கோயம்புத்தூர்-314
    கடலூர்- 61
    தர்மபுரி- 30
    திண்டுக்கல்- 16
    ஈரோடு- 108
    கள்ளக்குறிச்சி-15 
    காஞ்சிபுரம் -106
    கன்னியாகுமரி- 48
    கரூர்-14
    கிருஷ்ணகிரி-25
    மதுரை-62
    நாகப்பட்டினம்-45
    நாமக்கல்-68
    நீலகிரி-30
    பெரம்பலூர்-9
    புதுக்கோட்டை-26
    ராமநாதபுரம் -13
    ராணிப்பேட்டை-28
    சேலம்-198
    சிவகங்கை-15
    தென்காசி- 7
    தஞ்சாவூர்- 64
    தேனி- 25
    திருப்பத்தூர்- 65
    திருவள்ளூர்-180
    திருவண்ணாமலை-50
    திருவாரூர் -44
    தூத்துக்குடி- 17
    திருநெல்வேலி -39
    திருப்பூர் -120
    திருச்சி -70
    வேலூர் -80
    விழுப்புரம் -65
    விருதுநகர்-17
    Next Story
    ×