என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏரி மண் கடத்தியவர் கைது
Byமாலை மலர்21 Oct 2020 7:49 AM GMT (Updated: 21 Oct 2020 7:49 AM GMT)
ஏரி மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அத்திதாங்கல் ஏரியில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அதே ஊரை சேர்ந்த மணி (வயது 50) என்பவர் ஏரியில் இருந்து மண் கடத்திவந்தது தெரிந்தது. அவரை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆற்காடு தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து மணியை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X