என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சர் 22-ந் தேதி திருப்பூர் வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்
Byமாலை மலர்17 Oct 2020 2:18 PM GMT (Updated: 17 Oct 2020 2:18 PM GMT)
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி திருப்பூர் வர உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
திருப்பூர்:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி திருப்பூர் வர உள்ளார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்களுக்கான திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் நிறைவு பெற்றுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் திருப்பூர் வருகையையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X