search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேருக்கு கொரோனா தொற்று: 5,406 பேர் டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
    தமிழகத்தில் இன்று புதிதாக 5,337 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,52,674 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 5406 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4,91,971 பேர் குணமடைந்துள்ளனர்.

    இன்று அரசு மருத்துவமனையில் 44 பேர் , தனியார் மருத்துவமனையில் 32 பேர் என மொத்தம் 76 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 8,947 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×