search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சென்னையில் 983 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 768 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.


    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-


    அரியலூர் - 27
    செங்கல்பட்டு - 319
    சென்னை - 983
    கோவை - 549
    கடலூர் - 263
    தர்மபுரி - 117
    திண்டுக்கல் - 68
    ஈரோடு - 98
    கள்ளக்குறிச்சி - 162
    காஞ்சிபுரம் - 189
    கன்னியாகுமரி - 114
    கரூர் - 43
    கிருஷ்ணகிரி - 68
    மதுரை - 97
    நாகை - 71
    நாமக்கல் - 120
    நீலகிரி - 72
    பெரம்பலூர் - 16
    புதுக்கோட்டை - 131
    ராமநாதபுரம் - 36
    ராணிப்பேட்டை - 96
    சேலம் - 280
    சிவகங்கை - 42
    தென்காசி - 70
    தஞ்சாவூர் - 138
    தேனி - 50
    திருப்பத்தூர் - 93
    திருவள்ளூர் - 282
    திருவண்ணாமலை - 156
    திருவாரூர் - 139
    தூத்துக்குடி - 85
    திருநெல்வேலி - 118
    திருப்பூர் - 149
    திருச்சி - 98
    வேலூர் - 116
    விழுப்புரம் - 142
    விருதுநகர் - 50
    விமான நிலைய கண்காணிப்பு
    வெளிநாடு - 0
    உள்நாடு - 5
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 5,652
    Next Story
    ×