என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாங்கல் அருகே பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்5 Sep 2020 8:54 AM GMT (Updated: 5 Sep 2020 8:54 AM GMT)
வாங்கல் அருகே பெண்ணிடம் 5½ பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்துள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அன்னம்மாள் (வயது 45). இவர், நேற்று முன்தினம் மதியம், இதே பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் மாட்டுக்கு தேவையான புற்களை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அன்னம்மாளின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார். அப்போது அன்னம்மாள் கூச்சலிட்டதால், அருகில் உள்ளவர்கள் ஒடிவந்த போது, தாலிச் செயினை பறித்த நபர், மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து அன்னம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X