search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X
    பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    செங்கம் அருகே தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா நரசிங்கநல்லூர் கிராமத்தில் நேற்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா நரசிங்கநல்லூர் கிராமத்தில் நேற்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வழிச்சாலை போட்டு முடிப்போம் என கூறிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக கருப்புக்கொடி, தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×