என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடி, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி முன்னேற்ற அறிக்கை- எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
Byமாலை மலர்25 Aug 2020 3:06 AM GMT (Updated: 25 Aug 2020 3:06 AM GMT)
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020 என்ற அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
சென்னை:
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2019-2020-ம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம் - கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம் - ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகள் குறித்து 31-7-2020 வரையிலான பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் இதுவரையிலான முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்கள் உள்ளடக்கிய நூல் வடிவத்தில் தொல்லியல் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020” என்ற அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
மேலும் மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், கலை பண்பாட்டு துறையின் www.artandculture.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் கலைஞர்களுக்கான தனி இணைய வாயிலையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2019-2020-ம் ஆண்டில், சிவகங்கை மாவட்டம் - கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம் - ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகள் குறித்து 31-7-2020 வரையிலான பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் இதுவரையிலான முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்கள் உள்ளடக்கிய நூல் வடிவத்தில் தொல்லியல் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் - முன்னேற்ற அறிக்கை ஜூலை 2020” என்ற அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
மேலும் மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், கலை பண்பாட்டு துறையின் www.artandculture.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் கலைஞர்களுக்கான தனி இணைய வாயிலையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X