என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிபாளையத்தில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 Aug 2020 3:45 PM GMT (Updated: 12 Aug 2020 3:45 PM GMT)
பள்ளிபாளையத்தில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிபாளையம்:
தேசிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், சூழலியல் வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரியும் பள்ளிபாளையத்தில் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X