என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரியில் அதி கனமழை தொடர வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்5 Aug 2020 8:05 AM GMT (Updated: 5 Aug 2020 8:05 AM GMT)
நீலகிரியில் அதி கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழையும், கோவை, தேனியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஒடிசா-மேற்குவங்க கடற்கரை அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழையும், கோவை, தேனியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஒடிசா-மேற்குவங்க கடற்கரை அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X