என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே சூதாடிய 9 பேர் கைது
Byமாலை மலர்20 July 2020 2:18 PM GMT (Updated: 20 July 2020 2:18 PM GMT)
பொள்ளாச்சி அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில்,நேற்று முன்தினம் போலீஸ் குழுவினர் எஸ்.நல்லூரில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது, அங்குள்ள தோட்டத்தில் சின்னுசாமி அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், செந்தில்குமார் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் சூதாடியது தெரியவந்தது. இதனை கண்டபோலீசார் அவர்கள் தப்பி ஓடாமல் சுற்றிவளைத்துகைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X