என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடி அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்
Byமாலை மலர்19 July 2020 11:25 AM GMT (Updated: 19 July 2020 11:25 AM GMT)
கீழடியில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை:
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:
கீழடியில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.12.25 கோடியில் உலகத்தரமிக்க அருங்காட்சியகம் கீழடியில் அமைக்கப்படுகிறது
தொல்லியல் ஆய்வு மூலம் தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:
கீழடியில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.12.25 கோடியில் உலகத்தரமிக்க அருங்காட்சியகம் கீழடியில் அமைக்கப்படுகிறது
தொல்லியல் ஆய்வு மூலம் தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X