என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரியில் கடத்திய 105 கிலோ கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்19 July 2020 11:08 AM GMT (Updated: 19 July 2020 11:08 AM GMT)
ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தப்பட்ட 105 கிலோ கஞ்சாவை மாதவரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ கஞ்சாவை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மாதவரத்தில் பறிமுதல் செய்தனர்.
ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்திய பிரின்ஸ், ஜோஸ்வா, கார்த்தி, வசந்தகுமார், தமிழரசன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ கஞ்சாவை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மாதவரத்தில் பறிமுதல் செய்தனர்.
ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்திய பிரின்ஸ், ஜோஸ்வா, கார்த்தி, வசந்தகுமார், தமிழரசன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X