search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் தற்கொலை
    X
    பெண் தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்கலட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி மஞ்சம்மா (வயது 35). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மஞ்சம்மா வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×