என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜாபேட்டை அருகே வேன் மோதி டிரைவர் பலி
Byமாலை மலர்5 July 2020 8:01 AM GMT (Updated: 5 July 2020 8:01 AM GMT)
வாலாஜாபேட்டை அருகே வேன் மோதி டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே பூட்டுத்தாக்கு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 35), வாலாஜாபேட்டையில் உள்ள கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மனைவியுடன் ராணிப்பேட்டை அருகே புளியந்தாங்கல் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். முசிறி கூட்ரோடு அருகே சாலையை கடந்தபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற வேன் அசோகனின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அசோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே பூட்டுத்தாக்கு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 35), வாலாஜாபேட்டையில் உள்ள கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மனைவியுடன் ராணிப்பேட்டை அருகே புளியந்தாங்கல் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். முசிறி கூட்ரோடு அருகே சாலையை கடந்தபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற வேன் அசோகனின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அசோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X