என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளைஞர் மீது தாக்குதல்- காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Byமாலை மலர்30 Jun 2020 12:21 PM GMT (Updated: 30 Jun 2020 12:21 PM GMT)
அண்ணாநகரில் மருந்து வாங்க சென்றவரை காவலர்கள் தாக்கி, இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
சென்னை:
சென்னை அண்ணாநகரில் மருந்து வாங்க சென்றவரை காவலர்கள் தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
ஊரடங்கை மீறியதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பதில் காவல் நிலையம் அழைத்து செல்வது ஏன்? என்றும், அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்றும் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் மருந்து வாங்க சென்றவரை காவலர்கள் தாக்கி தரதரவென இழுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
ஊரடங்கை மீறியதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பதில் காவல் நிலையம் அழைத்து செல்வது ஏன்? என்றும், அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்றும் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X