என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே கண்மாயில் மண் அள்ளியவர்கள் கைது
Byமாலை மலர்29 Jun 2020 2:10 PM GMT (Updated: 29 Jun 2020 2:10 PM GMT)
மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள கண்மாயில் மண் அள்ளியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள கண்மாயில் எந்திரத்தை பயன்படுத்தி கிராவல் மண் அள்ளுவதாக கீழவளவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் டிப்பர் லாரி டிரைவர் பதினெட்டாங்குடியை சேர்ந்த சிவா(வயது 28), ஜே.சி.பி. டிரைவர் அ.கோயில்பட்டியை சேர்ந்த சுந்தர்(21), உரிமையாளர் மேலூரை சேர்ந்த மீராஉசேன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள கண்மாயில் எந்திரத்தை பயன்படுத்தி கிராவல் மண் அள்ளுவதாக கீழவளவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் டிப்பர் லாரி டிரைவர் பதினெட்டாங்குடியை சேர்ந்த சிவா(வயது 28), ஜே.சி.பி. டிரைவர் அ.கோயில்பட்டியை சேர்ந்த சுந்தர்(21), உரிமையாளர் மேலூரை சேர்ந்த மீராஉசேன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X