என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேசன் கடையில் மீண்டும் நிவாரணம் வழங்கப்படுமா?- அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
Byமாலை மலர்13 Jun 2020 7:20 AM GMT (Updated: 13 Jun 2020 7:20 AM GMT)
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துதான் நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை:
மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துதான் நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
பொதுமக்களின் நிலையை அறிந்து தான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு போடுங்கள் என்றால் எப்படி போட முடியும்?. நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விட மாட்டோம்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துதான் நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
பொதுமக்களின் நிலையை அறிந்து தான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு போடுங்கள் என்றால் எப்படி போட முடியும்?. நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விட மாட்டோம்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X