என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்](https://img.maalaimalar.com/Articles/2020/Jun/202006121336049177_Tamil_News_food-safety-officials-sudden-inspection-in-Polur_SECVPF.gif)
X
கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
போளூரில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
By
மாலை மலர்12 Jun 2020 8:06 AM GMT (Updated: 12 Jun 2020 8:06 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பேக்கரி, மளிகை கடைகளில் ஆய்வு நடத்தினார்.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) ஏ.சுப்பிரமணியன் மற்றும் குழுவினர் போளூர் பஸ் நிலையம், பழைய பஸ் நிலைம், பஜார் வீதி சிந்தாதிரிப்பேட்டை தெரு ஆகிய இடங்களில் உள்ள பேக்கரி, மளிகைகடை, பங்க் கடை மற்றும் குளிர்பான கடை என பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது காலாவதியான இனிப்பு, காரவகைகள், குளிர்பானம் மற்றும் உணவு பொருட்கள் 5 கிலோவை கைப்பற்றி அழித்தனர். 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் ஒரு பேக்கரிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி, முககவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கவும், கிருமிநாசினி கடைகளின் முன்புறம் வைக்கவும் கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) ஏ.சுப்பிரமணியன் மற்றும் குழுவினர் போளூர் பஸ் நிலையம், பழைய பஸ் நிலைம், பஜார் வீதி சிந்தாதிரிப்பேட்டை தெரு ஆகிய இடங்களில் உள்ள பேக்கரி, மளிகைகடை, பங்க் கடை மற்றும் குளிர்பான கடை என பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது காலாவதியான இனிப்பு, காரவகைகள், குளிர்பானம் மற்றும் உணவு பொருட்கள் 5 கிலோவை கைப்பற்றி அழித்தனர். 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் ஒரு பேக்கரிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி, முககவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கவும், கிருமிநாசினி கடைகளின் முன்புறம் வைக்கவும் கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)