என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்7 Jun 2020 10:09 AM GMT (Updated: 7 Jun 2020 10:09 AM GMT)
ராணிப்பேட்டையில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
சென்னை, சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 21), ராணிப்பேட்டை பிஞ்சி நடுத்தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ் (23) இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை பாலாற்றில் இருந்து பிளாஸ்டிக் பைகளில் மணல் கடத்தி கொண்டு வந்துள்ளனர்.
சங்கர் நகர் அருகே வந்தபோது ரோந்து பணியில் இருந்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 21), ராணிப்பேட்டை பிஞ்சி நடுத்தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ் (23) இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை பாலாற்றில் இருந்து பிளாஸ்டிக் பைகளில் மணல் கடத்தி கொண்டு வந்துள்ளனர்.
சங்கர் நகர் அருகே வந்தபோது ரோந்து பணியில் இருந்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X