என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துறையூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்6 Jun 2020 10:16 AM GMT (Updated: 6 Jun 2020 10:16 AM GMT)
துறையூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துறையூர்:
துறையூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்து ராஜ் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு ரூ. 7500 நிவாரணமாக வழங்க வேண்டும் , ரேஷன் கடைகள் மூலம் 50 கிலோ அரிசி, சர்க்கரை,பருப்பு, சமையல் எண்ணை உள்ளிட்ட மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உப்பி லியபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முத்துகுமார், துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X