என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்5 Jun 2020 12:45 PM GMT (Updated: 5 Jun 2020 12:57 PM GMT)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்றும் 6-வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 15,692 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 5,60,673 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 12 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 15,692 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 5,60,673 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X