என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்1 Jun 2020 11:42 AM GMT (Updated: 1 Jun 2020 11:42 AM GMT)
பல்லடம் அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை செய்து கெண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 34). ஊழியர். இவருக்கு வீரதாரணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி குடும்பம் நடத்த மோகனசுந்தரம் சிரமப்பட்டார்.இந்நிலையில் வீட்டு செலவுக்காக சம்பவத்தன்று மனைவியின் நகையை விற்றார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் விரக்தியடைந்த மோகனசுந்தரம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X