என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்த நாமக்கல் மாவட்டம்
Byமாலை மலர்30 May 2020 2:47 AM GMT (Updated: 30 May 2020 2:47 AM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இதனால் அம்மாவட்டம் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்துள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 154-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். அவர் ஆந்திராவுக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிச்சென்று வீடு திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 154-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். அவர் ஆந்திராவுக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிச்சென்று வீடு திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X