என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டுப்பாளையத்தில் சூறை காற்றுடன் கனமழை
Byமாலை மலர்28 May 2020 8:52 AM GMT (Updated: 28 May 2020 8:52 AM GMT)
மேட்டுப்பாளையத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்ததால் டிரான்ஸ்பார்மர், 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
கோவை:
நெல்லித்துறை பகுதியில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழைக்கு அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியவை சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
சிறுமுகை, காரமடை, பல்லடம் பகுதிகளில் சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து நாசமடைந்தன.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
நெல்லித்துறை பகுதியில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழைக்கு அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியவை சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
சிறுமுகை, காரமடை, பல்லடம் பகுதிகளில் சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து நாசமடைந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X