என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே மது போதையில் கிணற்றில் குளித்த 2 பேர் பலி
Byமாலை மலர்26 May 2020 9:45 AM GMT (Updated: 26 May 2020 9:45 AM GMT)
திண்டுக்கல் அருகே குடி போதையில் கிணற்றில் குளித்த 2 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (38) இவர்கள் 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு மரக்கடையில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று ராஜக்காபட்டி பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க மது அருந்தி விட்டு சென்றனர்.
அப்போது திடீரென நீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X