என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டியில் சூறைக்காற்றில் வாழைகள் சேதம்
Byமாலை மலர்25 May 2020 11:45 AM GMT (Updated: 25 May 2020 11:45 AM GMT)
கோவில்பட்டியில் சூறைக்காற்றில் 500 வாழைகள் சரிந்து சேதம் அடைந்தன.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று முன்தினம் மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் கோவில்பட்டி லட்சுமிபுரத்தில் சுப்பையா (வயது 65) என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 500 வாழைகள் சரிந்து சேதம் அடைந்தன.
இதேபோன்று அப்பகுதியில் ராஜாராம் (42) என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த புடலங்காய், சுரைக்காய், பாகற்காய் கொடிகள் பந்தலுடன் சரிந்தது. எனவே சூறைக்காற்றில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X