என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெண்ணந்தூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
Byமாலை மலர்20 May 2020 11:24 AM GMT (Updated: 20 May 2020 11:24 AM GMT)
வெண்ணந்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை அருகே கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை அருகே கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை, வெண்ணந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தொடங்கி வைத்து சாலையில் வரும் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
விழிப்புணர்வில் கொரோனாவை தடுக்க முக கவசம் அணிய வேண்டும் எனவும், சுத்தமாக கை, கால்களை கழுவி பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியின்போது ஒருவர் கொரோனா வைரஸ் போன்று வேடமணிந்து வந்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X