என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்20 May 2020 10:44 AM GMT (Updated: 20 May 2020 10:44 AM GMT)
சேலம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி பொடாரங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சாந்தி (வயது 32). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளிப்புற பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் நைசாக புகுந்து திருடினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்தார்.
பின்னர் அந்த நபர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் செல்லக்குட்டி கரடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.600 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X