என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் சூதாடிய 7 பேர் கைது
Byமாலை மலர்20 May 2020 10:33 AM GMT (Updated: 20 May 2020 10:33 AM GMT)
பல்லடத்தில் சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே கரைப்புதூரில் இருந்து எம்.ஏ.நகர் செல்லும் ரோடு குட்டை பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமல்தாஸ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த முருங்கை பாளையத்தைச் சேர்ந்த முருகன், தங்கராஜ், கேசவமூர்த்தி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.36,200 பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம் அருகே கரைப்புதூரில் இருந்து எம்.ஏ.நகர் செல்லும் ரோடு குட்டை பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமல்தாஸ் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த முருங்கை பாளையத்தைச் சேர்ந்த முருகன், தங்கராஜ், கேசவமூர்த்தி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.36,200 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X