search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா

    கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2-ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    மும்பை சென்று திரும்பி வந்த 2 தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று உறுதியான 2 பேரில் ஒருவர் ஒசூர் மத்தகிரி, மற்றொருவர் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் என மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×