என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை- கிருமிநாசினி தெளிக்க 5 ஆயிரம் புதிய கருவிகள்
Byமாலை மலர்1 April 2020 10:01 AM GMT (Updated: 1 April 2020 10:01 AM GMT)
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க 5 ஆயிரம் ஸ்பிரையர் வாங்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க 5 ஆயிரம் ஸ்பிரையர் வாங்கப்பட்டுள்ளது. மேலும் 1,500 பவர் ஸ்பிரேயர் கருவிகளும் வாங்கப்பட்டு 43 சுகாதார மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
கிருமிநாசினி தெளிப்பதற்கு உள்ளாட்சி துறை மூலம் 6,500 ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X