என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே அனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது
Byமாலை மலர்29 March 2020 11:58 AM GMT (Updated: 29 March 2020 11:58 AM GMT)
கபிஸ்தலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்ற ஒருவரை கைது செய்தனர்.
கபிஸ்தலம்:
பாபநாசம் டி.எஸ்.பி. நந்தகோபால் மேற்பார்வையில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், மற்றும் போலீசார் கபிஸ்தலம்காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கபிஸ்தலம் காமராஜர் நகர் பகுதியில் மது விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர் நகர் காவிரி ஆற்றுப் பகுதியில் துரைராஜ் மகன் மனோகரன் வயது 32 என்பவர் 92 மதுபாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பின்னர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் கபிஸ்தலம் அருகே ஈச்சங்குடி எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் சந்திரன் மகன் ராஜதுரை வயது 31 இவர் ஈச்சங்குடி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 28 மதுபாட்டில்களை பதிவு செய்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X