என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்கள் - தமிழக அரசு உத்தரவு
Byமாலை மலர்28 March 2020 8:16 AM GMT (Updated: 28 March 2020 8:16 AM GMT)
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்களை அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி உத்திரவிட்டுள்ளார்.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை அமைத்துள்ளார்.
அந்த குழுக்களில் இடம் பெற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழு:- செந்தில் குமார், அதுல்யே மிஸ்ரா, பங்கஜ்குமார், பன்சல், சந்தோஷ் மிஸ்ரா.
அத்தியாவசிய பொருள் நகர்வுக்கான ஒருங்கிணைப்பு குழு:- முருகானந்தம், அருண் ராய், அனுஜார்ஜ், மருத்துவ அனிஜ்பேகர்.
மாநில-மாவட்ட அளவிலான அத்தியாவசிய பொருள் வினியோகம்:- தயானந்த் கட்டாரியா, ஹகன் தீப்சிங்பேடி, தாமரைக் கண்ணன்.
ஊடக ஒருங்கிணைப்பு குழு:- குமரகுருபரன், பொ.சங்கர், தீபக் ஜேக்கப்.
நோய் தொற்று கண்காணித்தல், சுகாதார பணி ஒருங்கிணைப்பு குழு:- கோபால், சந்திரமோகன், நாகராஜன்.
போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு:- எஸ்.ஏ.பிரபாகர், ஜவகர், தர்மேந்திர பிரதாப் யாதவ்.
நோய் தொற்றாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல்:- மருத்துவர் உமாநாத், ஜெகநாதன், சாம்சன்.
சுகாதார உள்கட்ட மைப்பு:- ஹன்ராஜ் வர்மா, தர்மந்திரசிங், மணிவாசன்.
தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முதியோருக்கான விவாத நடவடிக்கை:- கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களது தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை அமைத்துள்ளார்.
அந்த குழுக்களில் இடம் பெற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழு:- செந்தில் குமார், அதுல்யே மிஸ்ரா, பங்கஜ்குமார், பன்சல், சந்தோஷ் மிஸ்ரா.
அத்தியாவசிய பொருள் நகர்வுக்கான ஒருங்கிணைப்பு குழு:- முருகானந்தம், அருண் ராய், அனுஜார்ஜ், மருத்துவ அனிஜ்பேகர்.
ஊடக ஒருங்கிணைப்பு குழு:- குமரகுருபரன், பொ.சங்கர், தீபக் ஜேக்கப்.
நோய் தொற்று கண்காணித்தல், சுகாதார பணி ஒருங்கிணைப்பு குழு:- கோபால், சந்திரமோகன், நாகராஜன்.
போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு:- எஸ்.ஏ.பிரபாகர், ஜவகர், தர்மேந்திர பிரதாப் யாதவ்.
நோய் தொற்றாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல்:- மருத்துவர் உமாநாத், ஜெகநாதன், சாம்சன்.
சுகாதார உள்கட்ட மைப்பு:- ஹன்ராஜ் வர்மா, தர்மந்திரசிங், மணிவாசன்.
தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முதியோருக்கான விவாத நடவடிக்கை:- கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களது தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X