search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி
    X
    முதல்வர் பழனிசாமி

    கொரோனா தடுப்பு தொடர்பாக இன்றிரவு 7 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரையாற்றுகிறார்

    கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக இன்றிரவு 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி 2 முறை பேசியுள்ளார்.

    இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி வாகன ஓட்டிகளும், மக்களும் பொதுவெளியில் கூடும் நிலையில், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவது குறித்து  முதல்வர் பழனிசாமி இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார்.
    Next Story
    ×