என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
Byமாலை மலர்20 March 2020 9:40 AM GMT (Updated: 20 March 2020 9:40 AM GMT)
பாபநாசத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் காணியாளதெருவில் வசித்து வருபவர் ராஜகோபாலசுவாமி (வயது42). இவர் புதிய பேருந்து நிலையம் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பாபநாசம் குப்பைமேடு பகுதியை சேர்ந்த வினோத்குமார் (26), சாமுவேல் ஆகிய இருவரும் சேர்ந்து பெட்டிக்கடையில் உள்ள பாட்டில்களை உடைத்து ராஜகோபால்சாமியை கத்தியை காட்டி மிரட்டி அவடமிருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து ராஜகோபாலசாமி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துர்கா வழக்கு பதிவு செய்து வாலிபர் வினோத்குமார் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட்ரேட் சிவகுமார் 15 காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தலைவரான சாமுவேலை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X