என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைக்க அவசியமில்லை- எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்17 March 2020 7:14 AM GMT (Updated: 17 March 2020 7:14 AM GMT)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைக்க அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தமிழக சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்கும்படி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
சட்டசபையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தான் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பிறகே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X