என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலத்தூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Byமாலை மலர்10 March 2020 9:26 AM GMT (Updated: 10 March 2020 9:26 AM GMT)
இலத்தூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
இலத்தூர் அருகே உள்ள இடைகாலை அடுத்த அருணகிரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் தங்கராஜ் (வயது20). இவர்கள் புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டிற்கு கட்டுமான இரும்பு கம்பியை தங்கராஜ் தூக்கி சென்றபோது மின் கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தங்கராஜ் பலியானார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலத்தூர் அருகே உள்ள இடைகாலை அடுத்த அருணகிரிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் தங்கராஜ் (வயது20). இவர்கள் புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டிற்கு கட்டுமான இரும்பு கம்பியை தங்கராஜ் தூக்கி சென்றபோது மின் கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தங்கராஜ் பலியானார்.
இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X