என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நகை செய்து தருவதாக கூறி 26 பவுன் தங்க கட்டி மோசடி செய்த தொழிலாளி
Byமாலை மலர்28 Feb 2020 1:09 PM GMT (Updated: 28 Feb 2020 1:09 PM GMT)
கோவையில் நகை செய்து தருவதாக கூறி 26 பவுன் தங்க கட்டி மோசடி செய்த தொழிலாளி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 57). தங்க நகை வியாபாரி.
இவர் சம்பவத்தன்று தன்னிடம் இருந்த 211.600 கிராம் தங்ககட்டியை எடுத்து கொண்டு ரவிகுமார் என்பவரிடம் சென்றார்.
அங்கு அவரிடம் தான் வைத்திருந்த தங்க கட்டியை கொடுத்து நகை செய்து தருமாறு கூறினார். ஆனால் பல நாட்களாகியும் ரவிக்குமார் நகை செய்து கொடுக்கவில்லை.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இன்று, நாளை என இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராமசாமி சம்பவத்தன்று அங்கு சென்று ரவிக்குமாரிடம் தான் கொடுத்த தங்க கட்டியை திருப்பி கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார்.
இதையடுத்து ராமசாமி சம்பவம் குறித்து பெரியகடைவீதி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 57). தங்க நகை வியாபாரி.
இவர் சம்பவத்தன்று தன்னிடம் இருந்த 211.600 கிராம் தங்ககட்டியை எடுத்து கொண்டு ரவிகுமார் என்பவரிடம் சென்றார்.
அங்கு அவரிடம் தான் வைத்திருந்த தங்க கட்டியை கொடுத்து நகை செய்து தருமாறு கூறினார். ஆனால் பல நாட்களாகியும் ரவிக்குமார் நகை செய்து கொடுக்கவில்லை.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இன்று, நாளை என இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராமசாமி சம்பவத்தன்று அங்கு சென்று ரவிக்குமாரிடம் தான் கொடுத்த தங்க கட்டியை திருப்பி கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார்.
இதையடுத்து ராமசாமி சம்பவம் குறித்து பெரியகடைவீதி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X