என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சண்முகாபுரம் அருகே இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்24 Feb 2020 12:01 PM GMT (Updated: 24 Feb 2020 12:01 PM GMT)
சண்முகாபுரத்தில் குழந்தையை அடித்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
சண்முகாபுரம் நிலைய வீதியை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது29). இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று குழந்தை சாப்பிடவில்லை என கூறி பரமேஸ்வரி குழந்தையை அடித்தார். அப்போது வீட்டில் இருந்த பிரகாஷ் இதனை பார்த்து மனைவியை கண்டித்தார். பின்னர் பிரகாஷ் வேலைக்கு சென்று விட்டார்.
கணவன் கண்டித்ததால் மனமுடைந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் சேலையால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
அப்போது பக்கத்து வீட்டினர் பார்த்து பரமேஸ்வரியை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சண்முகாபுரம் நிலைய வீதியை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது29). இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று குழந்தை சாப்பிடவில்லை என கூறி பரமேஸ்வரி குழந்தையை அடித்தார். அப்போது வீட்டில் இருந்த பிரகாஷ் இதனை பார்த்து மனைவியை கண்டித்தார். பின்னர் பிரகாஷ் வேலைக்கு சென்று விட்டார்.
கணவன் கண்டித்ததால் மனமுடைந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் சேலையால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
அப்போது பக்கத்து வீட்டினர் பார்த்து பரமேஸ்வரியை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X