என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே மணல் திருடிய டிராக்டர்கள் பறிமுதல்
Byமாலை மலர்21 Feb 2020 10:17 AM GMT (Updated: 21 Feb 2020 10:17 AM GMT)
வத்தலக்குண்டு அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி செம்மண் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விராலிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தோட்டத்தில் 2 டிராக்டர்களில் செம்மண் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து வத்தலக்குண்டு போலீசார் செம்மண் திருடியவர்களை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் விராலிப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி (வயது 33), சந்தானம் (40) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களது டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X