search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயுள் காப்பீட்டு திட்டம்
    X
    ஆயுள் காப்பீட்டு திட்டம்

    ஏழைக் குடும்பங்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீட்டு திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு

    ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    * விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
    * விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் இழப்பீடு.
    * ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    * அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 2020-21ம் ஆண்டுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
    * சென்னையில் வெள்ள பாதிப்புகளை குறைக்க ரூ.100  கோடி மானியம் நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது
    * அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை
    * நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403.17 கோடி நிதி ஒதுக்கீடு
    * ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்
    * பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ.1,360.11 கோடி நிதி ஒதுக்கீடு.
    Next Story
    ×