என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் வீட்டில் சாராயம் பதுக்கி விற்பனை- பெண் கைது
Byமாலை மலர்31 Jan 2020 11:11 AM GMT (Updated: 31 Jan 2020 11:11 AM GMT)
திருவண்ணாமலையில் வீட்டில் சாராயம் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீசார் செய்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 11வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சாராயம்- கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் அங்கு சாராயம் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 10 லிட்டர் சாராயம், 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதனை பதுக்கி வைத்திருந்த ஆஷா என்ற பெண்ணை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X