என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே வேன் மரத்தில் மோதி 15 பேர் படுகாயம்
Byமாலை மலர்28 Jan 2020 10:18 AM GMT (Updated: 28 Jan 2020 10:18 AM GMT)
பொள்ளாச்சி அருகே வேன் மரத்தில் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பொள்ளாச்சி சேத்துமடை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் நேற்று இறந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தருமாத்தூரணியை சேர்ந்த 15 பேர் வேனில் சேத்துமடை வந்தனர்.
வேனை சங்கரன் கோவிலை சேர்ந்த டிரைவர் மகேஷ் ஓட்டி வந்தார். சேத்துமடை கோழிப்பண்ணை அருகில் வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.
இதில் டிரைவர் மகேஷ், வேனில் பயணம் செய்த இருளப்பன்(74), ராஜன் ( 55) உள்பட 15 பேரும் காயம் அடைந்தனர். வேன் மோதிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி சேத்துமடை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் நேற்று இறந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தருமாத்தூரணியை சேர்ந்த 15 பேர் வேனில் சேத்துமடை வந்தனர்.
வேனை சங்கரன் கோவிலை சேர்ந்த டிரைவர் மகேஷ் ஓட்டி வந்தார். சேத்துமடை கோழிப்பண்ணை அருகில் வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.
இதில் டிரைவர் மகேஷ், வேனில் பயணம் செய்த இருளப்பன்(74), ராஜன் ( 55) உள்பட 15 பேரும் காயம் அடைந்தனர். வேன் மோதிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X