என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதலூர் அருகே ஊராட்சி பணியாளரை தாக்கியவர் கைது
Byமாலை மலர்14 Jan 2020 9:02 AM GMT (Updated: 14 Jan 2020 9:02 AM GMT)
பூதலூர் அருகே ஊராட்சி பணியாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள முத்தாண்டிப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அற்புதசகாயராஜ் (வயது55). முத்தாண்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராக பணி செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அங்குள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த சார்லஸ்(41) என்பவர் அற்புதசகாயராஜை திடீரென்று தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பூதலூர் போலீசில் அற்புதசகாயராஜ் புகார் செய்தார். பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து சார்லசை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X