என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
73 வயது மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு
Byமாலை மலர்2 Jan 2020 1:09 PM GMT (Updated: 2 Jan 2020 1:09 PM GMT)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் தங்கவேலு என்ற 73 வயது மூதாட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை 60 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
சென்னை:
* ராமநாதபுரம் மாவட்டம் ஏ.தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட தங்கவேலு என்ற 73 வயது மூதாட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை 60 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
* நாகை: சீர்காழி ஒன்றியம் மருதங்குடி ஊராட்சி மன்ற தலைவராக அலெக்ஸாண்டர் வெற்றி
* நாகை: சீர்காழி ஒன்றியம் பெருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக சுகமதிமுருகன் வெற்றி
* தூத்துக்குடி: சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சிவகாமிசுந்தரி வெற்றி.
* தூத்துக்குடி: சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சி மன்ற தலைவராக அழகேசன் வெற்றி.
* நாமக்கல்: நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வி அடைந்தார்.
* கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக கார்த்திகேஸ்வரி வெற்றி பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X