என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துக்ளக் பொன் விழா: வெங்கையா நாயுடு, ரஜினிகாந்த் பங்கேற்பு
Byமாலை மலர்31 Dec 2019 8:55 AM GMT (Updated: 31 Dec 2019 8:55 AM GMT)
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா வரும் 14 -ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதில் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.
சென்னை:
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா வரும் 14 -ந்தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.
துக்ளக் பொன்விழா மலரை வெங்கையா நாயுடு வெளியிட ரஜினி பெற்று வாழ்த்துரையாற்றுகிறார். இந்த விழாவில் கலந்து கொள்ளும் ரஜினிகாந்த் முதல் முறையாக துக்ளக் விழா மேடையில் பேச உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X