என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராணிப்பேட்டையில் கார் மோதி மூதாட்டி பலி
வாலாஜா:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெடியங்காடு கோவில் தெருவை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மனைவி மேரி (45). இவரது தாய் அம்சா (70). மகள் ஜெயஸ்ரீ (22). இவர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.
இவர்கள் 3 பேரும் நேற்றிரவு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக எல்.எப். ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது இவர்கள் பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் அம்சாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேருக்கு லேசான காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 3 பேரையும் மீட்டு காரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அம்சாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்