என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே பாலூத்து பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மனைவி தமிழ்செல்வி. (வயது 30). சம்பவத்தன்று குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மலைச்சாமி தமிழ்செல்வியை திட்டியுள்ளார்.
எப்போதும் தன்னை திட்டாத கணவர் திட்டி விட்டாரே என மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வி விஷம் குடித்து மயங்கினார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் போடி வினோபாஜி காலனியைச் சேர்ந்தவர் முருகேசன் (37). இவர் ராசிங்காபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று போடி - தேவாரம் சாலையில் பைக்கில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
போடி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்