என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்
Byமாலை மலர்23 Dec 2019 8:53 AM GMT (Updated: 23 Dec 2019 8:53 AM GMT)
திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை கொடிமங்கலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் கார்த்திகா (வயது23) சத்திரப்பட்டி போலீசில் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, மணிகண்டன் மகன் அழகு ராஜா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் திருமணம் செய்வதாக கூறியதால் நெருங்கி பழகினேன்.
இதனால் கர்ப்பமானேன். இதனை கூறி திருமணம் செய்ய கேட்டபோது அழகுராஜா மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி அழகு ராஜா மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X